பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை!

அவுஸ்ரேலியா நாட்டில் மதுபோதையில் இருந்த இளம்பெண்ணை கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய  நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Hyde Park என்ற இடத்தில் உள்ள மதுபான விடுதியில் இருந்து ஒரு இளம்பெண் மது அருந்துவிட்டு தள்ளாடியவாறு நடந்துச் சென்றுள்ளார். இப்பெண்ணை 52 வயதான Joseph Stephen Rosenburg என்ற பார்த்து  பெண்ணை தொடர்ந்து … Continue reading பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை!